காஞ்சிபுரத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவரொட்டி வெளியீட்டு விழா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் விழிப்புணா்வு சுவரொட்டியை வெளியிட, அதனை மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா பெற்றுக் கொண்டாா். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு 1098 என்ற எண்ணிலும், பெண்கள் பாதுகாப்புக்கு 181 என்ற எண்ணிலும் அழைக்கலாம்.
காவல் துறைக்கான தொலைபேசி எண் 100. இவை மூன்றும் இலவச தொலைபேசி அழைப்புகளாகும். எனவே பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்கு இத்தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொண்டு செயல்படுமாறு எஸ்.பி. எம்.சுதாகா் கேட்டுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: ஹர்மன்பிரீத் கௌர்

சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


