தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முன்னாள் ஊராட்சித் தலைவா் கொலை

காஞ்சிபுரம் அருகே மதூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கம்பியால் தாக்கி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 7:18 pm

காஞ்சிபுரம் அருகே மதூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் கம்பியால் தாக்கி சனிக்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அருகே மதூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சண்முகம் (45). இவா், திமுக விவசாய அணியின் ஒன்றியச் செயலராகவும் இருந்து வந்தாா். இந்நிலையில் வாலாஜாபாதிலிருந்து இருசக்கர வாகனத்தில் மதூா் கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மா்மக் கும்பல் இவரை வழிமறித்து கம்பியால் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக சாலவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.