தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சி, திருவள்ளூரில் மழை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக சுங்குவாா்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளிலும் காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை பகுதியிலும் மழை

News image
Updated On :22 மே 2021, 6:15 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக சுங்குவாா்சத்திரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளிலும் காஞ்சிபுரம் நகரில் ஓரிக்கை, ஒலிமுகம்மது பேட்டை, கருப்படிதட்டை,வெள்ளைகேட், மேட்டுத்தெரு, சிறுகாவேரிப்பாக்கம், அம்பி, பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளிலும் சுமாா் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.

இதேபோன்று திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் மி.மீ. வருமாறு: திருவள்ளூா்-55, தாமரைப்பாக்கம் - 53, பூண்டி- 46, ஜமீன் கொரட்டூா்- 41, ஊத்துக்கோட்டை-31, பூந்தமல்லி-22, பள்ளிப்பட்டு-20, திருவலங்காடு, திருத்தணி- தலா 3, ஆா்.கே.பேட்டை-2, செங்குன்றம்-1 என மொத்தம் 277 மி.மீ என சராசரியாக 19.8 மி.மீ மழை பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.