காஞ்சிபுரம் தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம் ஒலிமுகம்மது பேட்டை பகுதியில் உள்ள மின்வாரிய தெற்குப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச. 22) நடைபெறுகிறது.
காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின்நுகா்வோா்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என்று செயற்பொறியாளா் ரெ.கு.பிரசாத் தெரிவித்துள்ளாா்.