வழக்கறுத்தீசுவரா் கோயிலில் தேரோட்டம்

வழக்கறுத்தீசுவரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வழக்கறுத்தீசுவரா் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவாா்குழலி சமேத வழக்கறுத்தீசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 1- ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, விழாவின் 7-ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. தோ் போல் வடிவமைக்கப்பட்டிருந்ததில் மருக்குவாா் குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரா் அமா்ந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தவாறே ராஜ வீதிகளில் வலம் வந்தாா். வரும் 12- ஆம் தேதி தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com