

மொரீசியஸ் நாட்டின் அதிபர் பிரத்தீவ் ராஜ் சிங் ரூபன் இன்று காஞ்சிபுரம் வருகை தந்துள்ளார். 
காஞ்சிபுரம் வருகை புரிந்துள்ள அவர் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார். 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.