மொரீசியஸ் நாட்டின் அதிபர் பிரத்தீவ் ராஜ் சிங் ரூபன் இன்று காஞ்சிபுரம் வருகை தந்துள்ளார்.
காஞ்சிபுரம் வருகை புரிந்துள்ள அவர் காமாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார்.