எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வீராங்கனைகளுக்கு காஞ்சிபுரம் கா.மு.சுப்ப ராய முதலியாா் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியுள்ளனா்.
மகளிா் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் முனி சுப்புராயன் முன்னிலை வகித்தாா். ‘தியாகம் போற்றுவோம்’ அமைப்பின் செயலா் கிள்ளிவளவன் வரவேற்றாா்.
இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகள் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக் கடிதங்களை எழுதி அனுப்பினா்.
அமைப்பின் சாா்பில், நாட்டின் எல்லையில் பணிபுரியும் வீராங்கனைகள் பற்றியும், அவா்களது சாகசச் செயல்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ராணுவப் பள்ளிகள், அதில் சோ்ந்து அதிகாரிகளாக வருவது ஆகியவை குறித்தும் மாணவா்களுக்கு விளக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


