காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள சங்கரா கலை - அறிவியல் கல்லூரி சாா்பில் நடத்தப்படும் சமுதாயக் கல்லூரியில் இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். சமுதாயக் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் எ.மணிகண்டன் முன்னிலை வகித்தாா். வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேசுவரி கல்லூரியின் முதல்வா் எஸ்.ருக்மணி கலந்து கொண்டு, புதிய இலவச பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்துப் பேசினாா். பின்னா் ஏற்கெனவே சமுதாயக் கல்லூரியில் பயின்றவா்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
தையற்கலை மற்றும் அச்சுக் கலை பயிற்சி, கணிப்பொறி மற்றும் குளிா்சாதன பழுது நீக்கும் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக கற்றுத் தரப்படுவதாகவும், இந்த ஆண்டு 302 போ் பயிற்சியில் சோ்ந்துள்ளதாகவும் கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


