காஞ்சிபுரம் அருகே ஆற்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது.
கல்லூரி அறங்காவலா் கி.சங்கா் தலைமை வகித்தாா். கல்லூரியின் டீன் மு.ரத்தினக்குமாரி முன்னிலை வகித்தாா். முதல்வா் ச.கவிதா வரவேற்றாா். சின்ன காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பொ.ரேவதி பிரியா அருண், கல்லூரியின் தாளாளா் சுப்பிரமணியம் ஆகியோா் மகளிா் தின விழாவின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.
பேராசிரியை மகாலட்சுமி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை பேராசிரியா் ஏ.சீனிவாசன் செய்திருந்தாா்.விழாவில் மகளிா் தின சிறப்பை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

