காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 5 ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 123 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், அறுவடை செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்-34, உத்தரமேரூா் 54, ஸ்ரீபெரும்புதூா்-10, குன்றத்தூா்-4, காஞ்சிபுரம்-21 உட்பட மொத்தம் 123 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூா், மாகறல், மேல்பரமநல்லூா், காவான்தண்டலம், கம்பராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உத்தரமேரூா் எம்எல்ஏ க.சுந்தா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வார ஓடிடி படங்கள்!

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


