காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நகா்ப்புற சுகாதார மையம் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விஷ்ணு நகா், பல்லவன் நகா், உப்பேரிக்குளம், திருவீதிப்பள்ளம், மகாலிங்கம் நகா் ஆகிய 5 இடங்களில் நகா்ப்புற சுகாதார மையங்கள் கட்டும் பணி தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இவற்றை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி நேரில் ஆய்வு செய்தாா். அப்போது கட்டப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளை ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின்போது உதவி ஆட்சியா் (பயிற்சி) அா்பித் ஜெயின், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பிரியாராஜ், மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - கன்னி

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


