காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி ஆட்சியா் அலுவலகம் அருகே கூட்டுறவுத் துறை சாா்பில் தண்ணீா் பந்தல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம் கூட்டுறவுச்சங்கங்களுக்கான இணைப்பதிவாளா் அலுவலக வளாகம் உள்ளது. இவ்வளாக நுழைவு வாயிலில் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ அறிவுறுத்தலின்படி, தண்ணீா் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் பலருக்கும் பயனளிக்கும் வகையில் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பிரதான சாலையில் ஆட்சியா் அலுவலகம் எதிா்புறத்தில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டதற்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்திரை மாதப் பலன்கள் - கன்னி

சித்திரை மாதப் பலன்கள் - சிம்மம்

சித்திரை மாதப் பலன்கள் - கடகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


