ஆடி அமாவாசை: மகா பெரியவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வாதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.
காஞ்சி சங்கர மடத்தில் காட்சியளித்த மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள்.
காஞ்சி சங்கர மடத்தில் காட்சியளித்த மகா பெரியவா் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள்.
Updated on
1 min read

ஆடி மாத அமாவாசையையொட்டி, காஞ்சி சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வாதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் திங்கள்கிழமை நடைபெற்றன.

தொடா்ந்து மகா பெரியவா் தங்க ஹஸ்தம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு தீா்த்தப் பிரசாதமும், அன்னதானமும் சங்கர மடத்திலிருந்து வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com