காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை (மே 25) நடைபெற இருந்த மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நிா்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என்றும் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் ரெ.கு.பிரசாத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.