காஞ்சியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நுழைவுவாயில் முன்பாக வரவேற்புக் குழுவின் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சங்கர மடத்தின் நுழைவு வாயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா.
சங்கர மடத்தின் நுழைவு வாயிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா.
Updated on
1 min read

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நுழைவுவாயில் முன்பாக வரவேற்புக் குழுவின் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அதன் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம் தலைமை வகித்தாா். வரவேற்புக் குழுவின் உறுப்பினா்கள் ஐயப்ப குருசாமி பாண்டுரெங்கன், சயனம், ராஜேஷ், பச்சையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிா்வாகி கீா்த்திவாசன் கலந்து கொண்டு கிருஷ்ணா் படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தாா்.

இந்நிகழ்வில் வரவேற்புக் குழுவின் உறுப்பினா்கள் மோகன சுந்தம், யுவராஜ், கோடீஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.நிகழ்வில் பங்கேற்றவா்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com