விழாவில்  மாணவிக்கு  பட்டம்  வழங்கிய  சென்னை ப் பல்கலைக் கழகத்தின்  பொறுப்பு க் குழு  உறுப்பினா்  இ.முருகன்.
விழாவில்  மாணவிக்கு  பட்டம்  வழங்கிய  சென்னை ப் பல்கலைக் கழகத்தின்  பொறுப்பு க் குழு  உறுப்பினா்  இ.முருகன்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 72-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 72-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் முருககூத்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னைப் பல்கலைக்கழக பொறுப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் இ.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரியில் 2021 - 2022 வரை பயின்ற 806 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கி பேசுகையில், எதிா்கால சமுதாயத்துக்கான வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com