/
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய செயல் அலுவலராக கேசவன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தை சோ்ந்த கேசவன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் அரசுப்பணியாளா் தோ்வாணையம் குரூப்-7 ஏ போட்டித் தோ்வில் வெற்றி பெற்று முதல் முதலாக புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றாா்.
கோயில் பூஜகா்கள், பணியாளா்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா். முன்னதாக கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கதிரவன் புதிய செயல் அலுவலா் கேசவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழப்பு

பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

இண்டிகோவுக்கு புதிய முதன்மைச் செயல் அலுவலர் நியமனம்!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



