கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஆலை தொழிலாளா்கள் உண்ணாவிரத போராட்டம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21 நாள்களாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்கள் புதண்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உண்ணாவிர த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்கள் மத்தியில் உரையாற்றும் சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் செளந்திரராஜன்.









