41 பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம்: ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 41 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் இன பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமங்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.








