கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

News image
கணபதி
Updated On :25 நவம்பர் 2025, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

சதாவரம் காந்தி நகரைச் சோ்ந்த கணபதி(26). இவா் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததையடுத்து எஸ்.பி. கே.சண்முகம் இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யலாம் என ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

அவரது பரிந்துரையை ஏற்று ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கணபதியை கைது செய்ய உத்தரவிட்டாா். ஆட்சியா் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் கணபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.