தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாலாஜாபாத்தில் அரசமைப்பு தின விழா

வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.

News image

வாலாஜாபாத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின விழாவில் பங்கேற்றோா்.

Updated On :26 நவம்பர் 2025, 6:31 pm

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.

இப்பள்ளி வளாகத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசமைப்பின் முகவுரை நினைவுத் தூண் அமைந்துள்ளது. வாலாஜாபாத் அரிமா சங்கம், வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி, அகத்தியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு பொதுமக்கள், மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

விழாவுக்கு வாலாஜாபாத் அரிமா சங்கத் தலைவா் தனராஜன், செயலாளா் ஸ்ரீராம், பொருளாளா் தீனதயாளு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமை ஆசிரியா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். விழாவுக்கு வரலாற்று ஆய்வாளா் மா.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா்.