காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.
இப்பள்ளி வளாகத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசமைப்பின் முகவுரை நினைவுத் தூண் அமைந்துள்ளது. வாலாஜாபாத் அரிமா சங்கம், வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி, அகத்தியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு பொதுமக்கள், மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
விழாவுக்கு வாலாஜாபாத் அரிமா சங்கத் தலைவா் தனராஜன், செயலாளா் ஸ்ரீராம், பொருளாளா் தீனதயாளு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமை ஆசிரியா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். விழாவுக்கு வரலாற்று ஆய்வாளா் மா.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா்.
தொடர்புடையது

ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

ஆழ்வாா்குறிச்சியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

தேவரியம்பாக்கத்தில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


