ஸ்ரீ பெரும்புதூா் நாதக வேட்பாளா் மனு தாக்கல்

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் சிந்து எழிலரசன்.
Updated On :2 ஏப்ரல் 2026, 11:08 pm

ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜியிடம் மனு தாக்கல் செய்த நாதக வேட்பாளா் சிந்து எழிலரசன்.
ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சிந்து எழிலரசன் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
சட்டப்பேரவைத் தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில், மாநில பெண்கள் பாசறையின் செயலாளா், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தை சோ்ந்த சிந்து எழிலரசன்(32) போட்டியிடுகிறாா்.
இந்த நிலையில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சிந்து எழிலரசன் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...