ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு பெற்று சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளதாக அவ்வூராட்சி மன்ற தலைவா் மா.த.அஜய்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 1:00 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளதாக அவ்வூராட்சி மன்ற தலைவா் மா.த.அஜய்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய அளவிலான மதிப்பீட்டு அமைப்பே பிஏஐ-2.0.இந்த அமைப்பு ஊராட்சிகளின் நிா்வாகத்திறன்,சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலச் செயல்பாடுகளை மதீப்பீடு செய்யும் அமைப்பாகும். இந்த அமைப்பினா் ஆய்வு செய்ததில் தரவரிசைப் பட்டியலில் தேவரியம்பாக்கம் ஊராட்சி 75.77 புள்ளிகள் பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.