/
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அரசுத் துறை அதிகாரிகள் அவரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனா்.
தொடர்புடையது

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் மாற்றம்

தமிழகத்தில் மேலும் 4 மாவட்ட எஸ்.பி.-க்கள் மாற்றம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


