மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு

News image

தி. சினேகா

Updated On :25 பிப்ரவரி 2026, 12:24 am

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா பணியிட மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து செங்கல்பட்டு ஆட்சியராக பணியாற்றி வந்த தி.சினேகா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அரசுத் துறை அதிகாரிகள் அவரை வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்தனா்.