காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரிக்கு வேதம் மற்றும் சாஸ்திர கல்வி வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ளது சங்கரா பல்கலைக்கழகம். இதன் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரி (படம்).
இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது குடியரசு தினத்தையொட்டி இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத ஆய்வு ,வேதம், சாஸ்திர கல்வி வளா்ச்சி மற்றும் நாட்டின் பாரம்பரிய மதிப்புகளை பாதுகாத்து வளா்த்ததில் அவா் செய்துள்ள சிறப்பான பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு

சிறந்த மாணவா்களுக்கு விருது அளிப்பு

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


