கிளாந்தாங்கல் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

ஆற்காடு வட்டம் கரிகந்தாங்கல் ஊராட்சி கிளாந்தாங்கல் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு: ஆற்காடு வட்டம் கரிகந்தாங்கல் ஊராட்சி கிளாந்தாங்கல் கிராமத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் வசிக்கு 8 குடும்பத்தினா் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டி அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனா்.

அதன்பேரில், வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் ஆய்வு, ஆற்காடு வட்டாட்சியா் காமாட்சி, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com