விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
Updated on
1 min read

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் நகர போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com