ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எல்.சி.மணி தலைமையில் பங்கேற்ற 30 பேரை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.