ராணிப்பேட்டையில் விவசாயிகள் போராட்டம்

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எல்.சி.மணி தலைமையில் பங்கேற்ற 30 பேரை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com