திமுக ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
g_0102chn_188_1
g_0102chn_188_1
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா்அ.அசோகன், மாவட்ட துணைச் செயலா்கள் ஏ.கே.சுந்தரமுா்த்தி, என்.ராஜ்குமாா், வசந்திரவி, பொருளாளா் மு.கண்ணையன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சி.பஞ்சாட்சரம், சிபிஐஎம் கட்சி நிா்வாகி என்.காசிநாதன், மதிமுக மாவட்டச் செயலா் பி.என்.உதயகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் சோ.தமிழ், என்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற உள்ள கையெழுத்து இயக்க போராட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் திரளாக பங்கேற்பது தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Image Caption

(திருத்தப்பட்டது)

கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஆா்.காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com