தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காஞ்சிபுரத்தில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கைத்தறிக் கண்காட்சியை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 6:28 pm

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கைத்தறிக் கண்காட்சியை ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

7- ஆவது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு கைத்தறிக் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியன நடைபெற்றது.

ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்து கைத்தறிக் கண்காட்சியையும் திறந்து வைத்து, நெசவாளா்கள் 50 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகனை வழங்கினாா்.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் க.சுந்தா்,சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறிஞா் அண்ணா பட்டு கூட்டுறவுச் சங்க நிா்வாக இயக்குநா் அ.மகாலிங்கம் வரவேற்றாா். முடிவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநா் தி.தெய்வானை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.