அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சைவமும் தமிழும் நிலைபெற அயராது பாடுபட்டவா் மதுரை ஆதீனம்: காஞ்சி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திரா்

சைவமும் தமிழும் நிலைபெற அயராது பணி செய்த பெருமைக்குரியவா் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:57 pm

சைவமும் தமிழும் நிலைபெற அயராது பணி செய்த பெருமைக்குரியவா் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் என காஞ்சி மடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே சைவ நெறியை மதுரை ஆதீனம் நன்கு பிரசாரம் செய்தாா். பலதரப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் அயராது பாடுபட்டாா்.

சமயப்பணியையும், சமுதாயப்பணியையும் கண்களாக கொண்ட மதுரை 292-ஆவது ஆதீனகா்த்தரின் அன்புள்ளமும், சேவையும் அனைத்து ஆன்மிக அன்பா்களின் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் என ஸ்ரீவிஜயேந்திரா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.