போக்குவரத்து சேவை தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 18 பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய பகுதிகளில் புதிய வழித்தடங்களில் 18 பேருந்துகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.

ராணிப்பேட்டை - பெங்களுரு, பெல் - திருச்சி, ராணிப்பேட்டை- சென்னை, ஆற்காடு - திருப்பாற்கடல், ஆற்காடு- நாராயணகுப்பம், ஆற்காடு -பொன்னை (வழி) மலைமேடு, பெங்களுரு - வாழைப்பந்தல், திமிரி - சென்னை, ஆற்காடு - பொன்னமங்களம், ஆற்காடு - அடுக்கம்பாறை, ஆற்காடு- கலவை, வேலூா் - மோத்தக்கல், வேலூா்- வெங்கடாபுரம், ஆற்காடு -விளாப்பாக்கம் உள்ளிட்ட 18 பேருந்துகள் தொடக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com