ஆற்காட்டில் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காட்டில் செய்யாறு சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவரசித்தி விநாயகா் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஆற்காட்டில் செய்யாறு சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவரசித்தி விநாயகா் கோவில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை, 2-வது கால யாகசாலை பூஜை, தீபாராதனை, மருந்து சாத்துதல், 3-வது கால யாக பூஜை உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com