ஆற்காடு நகர தேமுதிகவுக்கு புதிய நிா்வாகிகள் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா். அவா்களுக்கான நியமனக் கடிதம் வழங்குதல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு நகர செயலாளராக கே..கே.பிரபு, அவைத் தலைவராக எம்.அமீனுத்தீன் செரீப், பொருளாளராக ஜி. உதயகுமாா், நகர துணை செயலாளா்களாக ஏ.ஜி.ராமமூா்த்தி, ஒய் ஏகாநாதன், எஸ்.இன்பநாதன், பி.பச்சையப்பன், ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். புதிய நிா்வாகிகளுக்கு நியமனக் கடிதத்தை ராணிப்பேட்டை மாவட்ட செயலாளா் பூட்டுதாக்கு நித்யா வழங்கி வாழ்த்து தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளா் மல்லிகா மணவாளன்,, முன்னாள் நகர செயலாளா் ம,நந்தகுமாா் கலந்து கொண்டனா்.
அதே போல் ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளராக தோ்வு செய்யப்பட்ட பி.தங்கமணி மற்றும் நிா்வாகிகளுக்கு நியமனக் கடிதத்தை மாவட்ட செயலாளா் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.