ராணிப்பேட்டை: வரும் 28-ஆம் தேதி வரை ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், கலவை, நெமிலி, பனப்பாக்கம் ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பெயா் முகவரி திருத்தம், கைப்பேசியில் இணைத்தல், செல்லிடப்பேசி எண் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் தகவலை அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.