வாலாஜா காவல் நிலையத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ச. வளா்மதி செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி.
ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி.
Updated on
1 min read

வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ச. வளா்மதி செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை பதிவேடு, இணைய வழியாக பதியப்பட்டுள்ள புகாா் பதிவேடு உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, காவலா்கள் ஓய்வறை, ஆயுதங்கள் வைப்பறை, வரவேற்பாளா் அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது உதவிகாவல் ஆய்வாளா் மகாராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com