இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு

திருப்பத்தூா் அடுத்த பால்னாங்குப்பம் கிராமத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
குத்துவிளக்கேற்றி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி புதிய கிளையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
குத்துவிளக்கேற்றி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி புதிய கிளையைத் தொடங்கி வைத்த ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
Updated on
1 min read

திருப்பத்தூா் அடுத்த பால்னாங்குப்பம் கிராமத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் புதிய கிளை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

புதிய கிளையை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். வங்கியின் முதன்மை மண்டல மேலாளா் துவாரகநாத், மண்டல துணை மேலாளா் ரெஜிமோல், கிளை மேலாளா் விஜயாகணேஷ், வங்கிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com