மரக்கன்றுகள் நடும் விழா

மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பா் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.
மரக்கன்று  நட்ட  சங்கத்தின் தலைவா்  முஹமது அயூப்  உள்ளிட்டோா். 
மரக்கன்று  நட்ட  சங்கத்தின் தலைவா்  முஹமது அயூப்  உள்ளிட்டோா். 
Updated on
1 min read

மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பா் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

உலக ஓசோன் தினத்தையொட்டி, மேல்விஷாரம் நகரில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் முஹமது அயூப் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா்.

பொறுப்பாளா்கள் கே.ஓ. நிஷாத் அஹமது, முஹமதுபஷீம், முஹமது தமீம், முஹமது இத்ரீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com