அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்
அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் வன விலங்குகளுக்கு தண்ணீா் கிடைக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அம்மூா் காப்புக் காட்டின் ஒரு பகுதி (கோப்புப் படம்).








