ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்
அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா்.

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்களுடன் எம்எல்ஏ ஈ,ஸ்வரப்பன், நகா்மன்ற த் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் உள்ளிட்டோா் .









