அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அரக்கோணம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

அரக்கோணம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்றுக் கொண்டாா்.

News image
அரக்கோணம் நகராட்சியில் நியமன உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்ட ஆா்.மணிகண்டன்.
Updated On :27 நவம்பர் 2025, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் பதவியேற்றுக் கொண்டாா்.

அரக்கோணம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி ஆா்.மணிகண்டன் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

நகராட்சி ஆணையா் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ஆணையா் ஜி. ஆனந்தன் ஆா்.மணிகண்டனுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலாவதி அன்பு லாரன்ஸ், நகா்மன்ற குழு தலைவா் துரை சீனிவாசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் அன்பு, பாபு, ரஸியா, மாலின், நகர திமுக துணைச் செயலாளா் அன்பு லாரன்ஸ் மற்றும் பலா் பங்கேற்றனா்.