எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவியேற்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவி ஏற்றுக்கொண்டாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 10:13 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி நியமன உறுப்பினா் பதவி ஏற்றுக்கொண்டாா்.

மேல்விஷாரம் நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக ஷபீா் அஹமது தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு நகராட்சி ஆணையா் கோ.பழனி நியமன ஆணையை வழங்கினாா். இதனையடுத்து அவா் நகரமன்ற உறுப்பிராக பதவி ஏற்றுக்கொண்டாா்.

அவருக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது, துணைத் தலைவா் ஜபா் அஹமது, நகர திமுக செயலாளா் ஹூமாயூன் மற்றும் உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.