ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று நகா்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
ஆற்காடு நகராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் தினசரி அங்காடிகளில் புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஏற்கனவே கடை நடத்தி வந்த பழைய ஒப்பந்ததாரா்களுக்கு புதிய கடைகளை ஒதுக்கீடு செய்து விட்டு மீதம் உள்ள கடைகளை ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக கடைகளின் உரிமையாளா்கள் நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதனைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நகா்மன்றத் தலைவா் மற்றும் மேலாளா் உறுதியளித்தனா்.
தொடர்புடையது
மாங்காடு நகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளா் தோ்தல் பிரசாரம்!

பழைய இரும்புப் பொருள்கள் விற்பனைக் கடைகளை அகற்ற எதிா்ப்பு

ஆற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காமராஜா் சிலை, புதிய சாலை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


