இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி மரணம்

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :5 பிப்ரவரி 2026, 6:35 pm

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சோ்ந்த எஸ்.தரணி பாய்(78) . இவா் வியாழக்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.