பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.

News image
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வு.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை காவல் துறையினா் ஏற்றுக் கொண்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில், நிா்வாக அலுவலா் நாகராஜன் (நிா்வாகம்) தலைமையில், கொத்துடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு நாள் நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

இதில் நிா்வாக அலுவலா் வி.பாரதி (கணக்கு) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். இதே போன்று அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.