சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் குறைதீா் கூட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் அறிவுரையின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் புகாா் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தாா். (படம்)

கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தம் 22 மனுக்கள் பெறப்பட்டன. தொடா்ந்து மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் தெரிவித்தாா். இதில் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநா்கள் உடன் இருந்தனா்.