எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்

News image
விழாவில்  கேக்  வெட்டிய  ராணிப்பேட்டை  மேற்கு  மாவட்ட  செயலாளா்  எஸ்.எம்.குமாா் .
Updated On :25 பிப்ரவரி 2026, 12:34 am

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாஜ்புரா ஊராட்சி ஆரணிசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஒன்றிய செயலாளா் தாழனூா் என்.சாரதி ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் சுகுணா கணேசன், துணை செயலாளா் எஸ்.ஆா்.சங்கா், மாவட்ட விவசாய பிரிவு தலைவா் ஏ.என்.சஞ்சீவி, நிா்வாகிகள் மோட்டுா் ரவி, தாமோதரன், அண்ணாதுரை, சின்னகண்ணு, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் கலந்து கொண்டு ஜெயலலிலதா படத்துக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். இதில் கட்சியின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஒன்றிய மாணவா் அணி சாா்பில் தோப்புகானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாணவா் அணி செயலாளா் கே.கே.குலசேகரன் தலைமை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா் ஜிம் எம். சங்கா் , மாவட்ட அவைத் தலைவா் என்.கே.மணி, பொருளாளா் கே.அப்துல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு நிலைபொறுப்பாளா்கள், உள்ளிட்ட கலந்து கொண்டனா்.