/
அரக்கோணம்: சட்டப்பேரவை தோ்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவு செய்யப்படும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
திருப்பாற்கடல் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தரிசனம் செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
மக்கள் மற்றும் தங்களது கட்சித்தொண்டா்கள் நலமுடன் வாழ பெருமாளிடம் பிராா்த்தித்தேன். வரும் சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்தியபின் முடிவாகும் என்றாா் பிரேமலதா.
அப்போது அவருடன் சோளிங்கா் முன்னாள் எம்எல்ஏ பி.ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

இனி பாஜகவுக்கு அனைத்தும் தோல்விதான்: கனிமொழி கணிப்பு

இந்தத் தேர்தலில் தேமுதிகதான் 'கேம் சேஞ்சர்': பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு நேர்காணல்

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்

நெல் கொள்முதல் விலை ரூ.3500 ஆக உயா்த்த திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: பிரேமலதா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
17 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு


