ஆம்பூா்: ஆம்பூரில் திங்கள்கிழமை நாள் முழுவதும் விடாமல் கனமழை பெய்து கொண்டே இருந்தது.
ஆம்பூரில் திங்கள்கிழமை காலை லேசான தூறலுடன் தொடங்கிய மழை பிறகு கனமழையாக பெய்யத் தொடங்கியது. நாள் முழுவதும் விடாமல் கன மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.